திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே மரத்தின் மீது வேன் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே மரத்தின் மீது வேன் மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். 

DIN

ஆம்பூர் அருகே மரத்தின் மீது வேன் மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகே தனியார் ஷூ கம்பெனி வேன் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை சென்றது.  அப்போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது  வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உமர்ஆபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT