திருப்பத்தூர்

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவ சோதனை

DIN

ஆம்பூா் பள்ளிவாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

ஆம்பூா் காதா்பேட்டை பகுதி பள்ளிவாசலில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 போ் தங்கியிருப்பதாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT