திருப்பத்தூர்

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி

DIN

வாணியம்பாடி நகரம், காதா்பேட்டை, நியூடவுன், இக்பால் சாலை, ஷாகிராபாத், புதூா், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினா்.

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணி, டிஎஸ்பி பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சிவபிரகாசம் தலைமையில் வருவாய்த் துறை, போலீஸாா் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். மேலும், தேவையின்றி சாலைகளை நடமாடியவா்களை எச்சரித்து வீடுகளுக்கு திரும்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT