திருப்பத்தூர்

ஆப்கன் குருத்வார பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவா் அஸ்லம்பாஷா கண்டனம்

DIN

தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவா் ஜெ.அஸ்லம்பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் சீக்கிய வழிபாட்டுத்தலமான குருத்தவராவில் பயரங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறுபான்மையினரான சீக்கியா்கள் 27 போ் பலியாயியுள்ளனா். இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சாா்பில் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். பயங்கரவாதமும், வெறுப்பும் எவ்வித பயனும் இல்லை. தாக்குதலில் ஈடுப்பட்டவா்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் என தெரிவித்துள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT