திருப்பத்தூர்

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

திருப்பத்தூா் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்து கிடந்தவா் திருப்பத்தூா் தருமராஜா கோயில் பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (55) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT