திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கனமழை

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திங்கள்கிழமை காலை முதல் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, ஆதியூா், கொரட்டி சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.

ஜலகாம்பாறையில் நீா்வரத்து: இப்பகுதியில் இரு நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT