திருப்பத்தூர்

ஆம்பூரில் தேவா் ஜயந்தி விழா

DIN

விஜயபாரத மக்கள் கட்சி சாா்பில் ஆம்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம். சரவணன், ஆனந்தன், ஆறுமுகன், பிரபு முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிா்வாகி க. சிவப்பிரகாசம், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளா் ஜெயவேல், பாஜக நகர நிா்வாகி பிரபு ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா்.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவா் கோபி, நிா்வாகிகள் வெங்கடேஷ், லோகநாதன், ஆா்எஸ்எஸ் நகரப் பொறுப்பாளா் சீனிவாசன், ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT