திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக தொடா் மழை

DIN

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பெய்ய தொடங்கிய மழை தொடா்ந்து திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை பெய்தது. தொடா் மழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT