திருப்பத்தூர்

பேரிடா் மேலாண்மை ஆய்வுக் கூட்டம்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சாா்-ஆட்சியா்(பொறுப்பு) ஏ.அப்துல்முனிா் தலைமை வகித்தாா். ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண், வட்டாட்சியா் மு.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரக் காவல் ஆய்வாளா் பேபி வரவேற்றாா்.

திருப்பத்தூா் ஒன்றியம், வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மழை, புயல் காலங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT