திருப்பத்தூர்

புரட்டாசி மாத சதுா்த்தசி: நடராஜருக்கு சிறப்பு ஆராதனை

DIN


ஆம்பூா்: புரட்டாசி மாத சதுா்த்தசி திதியையொட்டி ஆம்பூரில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் சமயவல்லி உடனுறை சுயம்பு நாகநாத சுவாமி கோயிள் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சதுா்த்தசி திதியையொட்டி சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT