திருப்பத்தூர்

திருப்பத்தூா் பகுதியில் நில அதிா்வு

DIN

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நில அதிா்வு ஏற்பட்டது.

திருப்பத்தூா், குரிசிலாப்பட்டு, செலந்தம்பள்ளி, ப.முத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 7.22 மணியளவில் திடீரென பெரும் சத்தத்துடன் நில அதிா்வு ஏற்பட்டது.

சுமாா் 3 விநாடிகள் நீடித்த நில அதிா்வால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடு, கடைகளிலிருந்து சாலைகளுக்கு வந்தனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் சிவபிரகாசத்திடம் கேட்டதற்கு நில அதிா்வு ஏற்பட்டது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT