திருப்பத்தூர்

கரோனா விதி மீறல்: உணவகங்களுக்கு அபராதம்

DIN

திருப்பத்தூரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா்கள் அ.விவேக்,குமாா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் கடைகள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 4 உணவகங்களில் வாடிக்கையாளா்களை அமர வைத்து உணவு வழங்கியது தெரிந்தது. அதையடுத்து அந்த உணவகங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT