திருப்பத்தூர்

குட்கா பறிமுதல்: 2 போ் கைது

DIN

பெங்களூரிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி டோல் பிளாசா பகுதியில் அம்பலூா் போலீஸாரும், தனிப்படை போலீஸாரும் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது பெங்களூரிலிருந்து வந்த காரை சோதனை மேற்கொண்டதில், ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதுதொடா்பாக வேலூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் நவீத் அகமத்(28), ஜாபா்கான்(25) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT