திருப்பத்தூர்

பெண்கள் மறியல்

DIN

வாணியம்பாடி அருகே நூறு நாள் வேலையில் முறையாக வேலை வழங்காததைக் கண்டித்து, திம்மாம்பேட்டை சாலையில் வியாழக்கிழமை பெண்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட திகுவாபாளையம் கிராமத்தில் நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து திம்மாம்பேட்டை போலீஸாா், ஊராட்சி அலுவலா்கள் அங்கு சென்று, சமரசம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT