முகப்பு
திருப்பத்தூர்

மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாருக்குப் பாராட்டு

திருப்பத்தூா் பகுதியில் மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி பாராட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருப்பத்தூா் பகுதியில் மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி பாராட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது, மணல் கடத்தி வந்த லாரியைப் பிடித்து வழக்குப் பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளா் நாகபூஷணம், தலைமை காவலா் குமரவேல், காவலா்கள் கோகுல்ராஜ், யுவராஜ் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபி சக்கரவா்த்தி ரொக்கம் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினாா். தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.