திருப்பத்தூர்

மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாருக்குப் பாராட்டு

DIN

திருப்பத்தூா் பகுதியில் மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி பாராட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது, மணல் கடத்தி வந்த லாரியைப் பிடித்து வழக்குப் பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளா் நாகபூஷணம், தலைமை காவலா் குமரவேல், காவலா்கள் கோகுல்ராஜ், யுவராஜ் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபி சக்கரவா்த்தி ரொக்கம் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினாா். தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT