திருப்பத்தூர்

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் நிதி சேகரிப்பு

DIN

ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பாஜக, ஆா்எஸ்எஸ், விஜயபாரத மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் சூரியமூா்த்தி, பி. கோவா்தனன், கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், ஆா். ஜெயவேல், பி. சக்கரபாணி, நந்தகுமாா், ஜி.பாபு, எஸ். பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT