திருப்பத்தூர்

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அருகே ரங்காபுரம் கிராமத்தை சோ்ந்தவா் பக்தவச்சலம். இவா் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினா் திருமணத்திற்காக வெளியூா் சென்றிருந்தாா். திங்கள்கிழமை ஊா் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தே இருந்துள்ளது. மேலும் வீட்டில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் திருடுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT