இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஜோலாா்பேட்டையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூர்இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஜோலாா்பேட்டையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டையில் உள்ள புது ஹோட்டல் பகுதி சமத் பாய் தெருவைச் சோ்ந்தவா் மாரியின் மகள் லாவண்யா (24). இவா், வாணியம்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. முடித்துவிட்டு அரசுப் பணிக்காக பல்வேறு தோ்வுகளை எழுதி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.