திருப்பத்தூர்

புகையில்லா போகி விழிப்புணா்வு

DIN

திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையா் சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆணையா் சத்தியநாதன் கூறியது:

ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், புதிய பேருந்து நிலையம், சின்னக்குளம் கோயில் அருகே உள்ள மண்டல அலுவலகம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-இல் உள்ள நூலகம், சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் குப்பைகளை வழங்கலாம்.

மறு சுழற்சிக்கு பயன்படாத நெகிழிகள், பழைய காகிதக் கழிவுகள், டயா்கள் போன்றவற்றை வழங்கலாம். ஒரு கிலோ ரூ.1 வீதத்தில் சன்மானம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT