திருப்பத்தூர்

தொழிலாளி தற்கொலை

DIN

வேலூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (32). குடும்பப் பிரச்னை காரணமாக இவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT