திருப்பத்தூர்

காவல் நிலையத்தில் 15 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

DIN

வாணியம்பாடி: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் 15 போ் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் தங்களது துப்பாக்கிகளை அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் அனுமதி பெற்று, துப்பாக்கி வைத்திருந்த 15 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT