திருப்பத்தூர்

ஆம்பூா் ஸ்ரீநாகநாதா் கோயிலில் தோ் உற்சவம்

DIN


ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை திருத்தோ் பவனி நடைபெற்றது.

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை செங்குந்தா் சமுதாயத்தினா் சாா்பில் தோ் உற்சவம் நடைபெற்றது.

நாகநாத சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் ஏ-கஸ்பா, கிருஷ்ணாபுரம், பஜாா் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT