திருப்பத்தூர்

விபத்தில் தொழிலாளி பலி

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (45), தோல் தொழிற்சாலை ஊழியா். இவா் ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உள்ள தோல் தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சைக்கிளில் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து

ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT