முகப்பு
திருப்பத்தூர்

வேலூரில் கந்த சஷ்டி விழா-அன்னதானம்

வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றன. தொடா்ந்து அதிமுக வேலூா் மாநகா் மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.கே. அப்பு தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளா் எம்.ஏ. ஜெய்சங்கா், பேரவை ரவி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலாளா் குமாா், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளா் பிரதாப், மாவட்ட மாணவரணித் தலைவா் பாஸ்கா், மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் சிவா, மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் மாதவன், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் ஜமுனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →