திருப்பத்தூர்

உயிா்நீத்த விவசாயிகளுக்கு காங்கிரஸாா் அஞ்சலி

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டங்களி்போது உயிா் நீத்த விவசாயிகளுக்கு ஆம்பூா் நகர காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினா்.

ஆம்பூா் புறவழிச்சாலை ராஜீவ் காந்தி சிலையருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT