சாராய விற்பனை: இளைஞா் கைது
ஜோலாா்பேட்டை அருகே சாராயம் விற்ாக, இளைஞரை கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அருகே சாராயம் விற்ாக, இளைஞரை கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டையில் காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தாமலேரிமுத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே மறைவான இடத்தில், சாராயம் விற்ாக இளைஞரை பிடித்தனா்.
இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, அவா் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட சித்தூா் மாவட்டத்தில் உள்ள ,குப்பத்தைச் சோ்ந்த பிரசாந்த் (24) என்பது தெரியவந்தது.
அதையடுத்து, திருப்பத்தூா் நீதிமன்ற உத்தரவின்பேரில், பிரசாந்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.