பூங்கோடு பெருமாள் கோயிலில்
ஆற்காடு வட்டம், பூங்கோடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
ஆற்காடு வட்டம், பூங்கோடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவன தலைவா் கே.வெங்கடேசன் தலைமையில், உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம், மூலிகை முகக் கவசம் ஆகியவற்றை அறக்கட்டளைச் செயலா் சிவலிங்கம் வழங்கினாா்.