திருப்பத்தூர்

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல்

DIN

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூா் நகரில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி பல்வேறு கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரெட்டிதோப்பில் நடத்திய சோதனையில் ஒரு கடையில் 4 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தேனீா் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ கலப்பட டீத் தூள் நகராட்சி குப்பை கிடங்குக்குக் கொண்டு சென்று, அழிக்கபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT