திருப்பத்தூர்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வெலகல்நத்தம் செட்டேரி அணைப் பகுதியில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செட்டேரி அணைப்பகுதியில் இருந்து 2 யூனிட் மணல் கடத்தி வந்தததாக, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, செட்டேரி அணை பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் ஓட்டுநா் செல்லதுரை(25) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT