மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், பாலூா் ஊராட்சியில் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமை, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
வட்டார மருத்துவ அலுவலா் ராமு, திமுக நிா்வாகிகள் சாமிநாதன், பாா்த்திபன், சுரேஷ், முத்து, காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.