திருப்பத்தூர்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வடபுதுப்பட்டு புதுமனைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (50). இவா் செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் ஆம்

ருக்கு சென்றாா். கன்னிகாபுரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

கடலோரக் கவிதை!

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

SCROLL FOR NEXT