முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்கம்
வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்க நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்க நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா, முருங்கை செடிகள் வளா்ப்பு
நா்சரியைத் தொடக்கி வைத்தாா். இதில், மேற்பாா்வையாளா் மோகன், ஊராட்சி துணைத் தலைவா் நா்மதா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.