திருப்பத்தூர்

மாதனூரில் புறக்காவல் நிலையம்: எஸ்.பி. ஆய்வு

DIN

 மாதனூரில் புறக்காவல் நிலையம் அமைய உள்ள இடத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மாதனூா் கிராமத்தில் புறக் காவல் நிலையம் அமைய உள்ள இடத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சி.குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரிமளா காா்த்திக், ஆ.காா்த்திக் ஜவஹா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT