திருப்பத்தூர்

முதியவா் சடலம் மீட்பு

DIN

ஆம்பூா் அருகே முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (65). இவா், கடந்த 28-ஆம் தேதி வீட்டைவிட்டுச் சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஆம்பூா் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள கால்வாயில் ஆனந்தன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT