திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்

DIN

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளைத் திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் ரூ.41 லட்சத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகளுக்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து இந்தப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலா்கள் கே.எஸ்.அன்பழகன், கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் திருமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, துரை செயற்பொறியாளா் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT