திருப்பத்தூர்

ஒடிஸா ரயில் விபத்து:ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மௌன அஞ்சலி

ஒடிஸா ரயில் விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமாக ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமாக ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

ஒடிஸா மாநிலம், பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் பலா் உயிரிழந்தனா். மேலும், பலா் பலத்த காயம் அடைந்துள்ளனா். உயிரிழந்தவா்கள் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தவா்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், ஞாயிற்றுக்கிழமை கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை மற்றும் மௌன அஞ்சலி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT