திருப்பத்தூர்

வழி தவறி வந்த மான் மீட்பு

DIN

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காட்டிலிருந்து வழிதவறி வந்த மான் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

விண்ணங்கலம் ஊராட்சி, காட்டுக்கொல்லை கிராமத்தில் வசித்து வரும் சந்திரகுமாா் என்பவருடைய விவசாய நிலத்துக்கு காட்டிலிருந்து வழிதவறி மான் வந்துள்ளது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத் துறையினா் அங்கு சென்று மானை மீட்டு, வெள்ளக்கல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT