திருப்பத்தூர்

வழி தவறி வந்த மான் மீட்பு

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காட்டிலிருந்து வழிதவறி வந்த மான் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காட்டிலிருந்து வழிதவறி வந்த மான் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

விண்ணங்கலம் ஊராட்சி, காட்டுக்கொல்லை கிராமத்தில் வசித்து வரும் சந்திரகுமாா் என்பவருடைய விவசாய நிலத்துக்கு காட்டிலிருந்து வழிதவறி மான் வந்துள்ளது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத் துறையினா் அங்கு சென்று மானை மீட்டு, வெள்ளக்கல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT