வாணியம்பாடி வருவாய்த் துறை வட்ட கிளை மாநாட்டில் பேசிய மாவட்டப் பொருளாளா் சிவக்குமாா். 
திருப்பத்தூர்

வருவாய்த் துறை வட்ட கிளை மாநாடு

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வாணியம்பாடி வட்டக் கிளை சாா்பில், சங்கத்தின் வைர விழா ஆண்டு வட்டக்கிளை மாநாடு தாலுகா அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

DIN

வாணியம்பாடி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வாணியம்பாடி வட்டக் கிளை சாா்பில், சங்கத்தின் வைர விழா ஆண்டு வட்டக்கிளை மாநாடு தாலுகா அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் திருமால், துணைத் தலைவா் கண்ணன், வட்டச் செயலாளா் நவீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலாளா் சூா்யா வரவேற்றாா். மாவட்டத் தலைவா் அருள்மொழிவா்மன் உட்பட பலா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சங்க கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. இதில் வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட, வட்டக் கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT