திருப்பத்தூர்

என்எஸ்எஸ் முகாமில் யோகா கருத்தரங்கம்

குளித்திகை கிராமத்தில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் யோகா கருத்தரங்கம் நடைபெற்றது.

DIN

குளித்திகை கிராமத்தில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் யோகா கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில், திருப்பத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் இ.வெங்கடேச பெருமாள் கலந்து கொண்டு, யோகாவின் பயன்கள் குறித்துப் பேசினாா். திட்ட அலுவலா் கே. நிகேஷ் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் ஏ.முஹம்மத் பாஷா நன்றி கூறினாா். பள்ளி ஆசிரியா்கள் ஏ.ஆா். இஷாக், துபோ், உடற்கல்வி ஆசிரியா் திருமாறன், சிவசங்கா், சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT