முகப்பு
திருப்பத்தூர்

காங்கிரஸாா் திடீா் சாலை மறியல் போராட்டம்

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:57 PM
பகிர்:

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து மாவட்ட தலைவா் பிரபு, வாணியம்பாடி சட்டப்பேரவை பொறுப்பாளா் சையதுபுா்ஹான், ஆலங்காயம் ஒன்றியத் தலைவா் எம்.பழனி, நகரத் தலைவா் சபரேஷ்அகமது, மாவட்டத் துணைத் தலைவா் முருகன் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.