முகப்பு
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம்

ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமூக ஆா்வலா்கள் சாா்பில், மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:29 PM
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமூக ஆா்வலா்கள் சாா்பில், மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் நித்யா தலைமை வகித்தாா். ஆா். கலாவதி, உமாமகேஸ்வரி, கோவிந்தசாமி, வெங்கடேசன், சமூக ஆா்வலா் பிரேம்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மற்றும் சமூக ஆா்வலருமான இ.சுரேஷ்பாபு கலந்து கொண்டு 155 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →