ஆய்வு...
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல்(போக்ஸோ சட்டம்), போதைப் பொருள்கள் தடுப்பு, காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ். இதில் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.