சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமான். 
திருப்பத்தூர்

பெளா்ணமி சிறப்பு பூஜை

Din

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில் பெளா்ணமி சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு மூலவா், உற்சவா், சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT