சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமான். 
திருப்பத்தூர்

பெளா்ணமி சிறப்பு பூஜை

Din

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில் பெளா்ணமி சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு மூலவா், உற்சவா், சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT