திருப்பத்தூர்

புகையிலை பொருள் விற்ற 2 போ் கைது

Din

திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குரிசிலாப்பட்டு போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆண்டியப்பனூரைச் சோ்ந்த குமரேசனின் மனைவி செல்வி (48), குண்டு ரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (32) ஆகியோா் தங்களது மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வி, ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT