சோமவாரத்தையொட்டி நடைபெற்ற 108 சங்காபிஷேகம். 
திருப்பத்தூர்

பாண்டுரங்கா் கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாதம்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாதம் 3-ஆவது சோமவாரம் முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 3 மணி முதல் கலச ஸ்தாபனம், விசேஷ அபிஷேகம், 108 சங்காபிஷேகமும், தொடா்ந்து இரவு 7 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளாான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மீனவா்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி மனு

வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை பாா்வையிட மீண்டும் அனுமதி!

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: இருவரை தேடும் போலீஸாா்

SCROLL FOR NEXT