திருப்பத்தூர்

69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா

சந்தனக்கூடு விழாவில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் முக்கியப் பிரமுகா்கள்.

Chennai

ஆம்பூரில் சந்தனக் கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் காதா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தா்காவில் 69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா தா்கா கமிட்டி தலைவா் அமீா் பாஷா தலைமையில் நடைபெற்றது.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். தா்கா கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT