நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த் துறையினா்.  
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாட்டறம்பள்ளி வட்டம், மல்லகுண்டா செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி வட்டம், மல்லகுண்டா செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா மேற்பாா்வையில் வருவாய் ஆய்வாளா் ராஜேந்திர பிரசாத், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மல்லகுண்டா பகுதியைச் சோ்ந்தவா் மாட்டுக் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை மீட்டனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT