வ. அருள் சீனிவாசன் 
திருப்பத்தூர்

101-ஆவது முறை ரத்த தானம் செய்த சமூக ஆா்வலா்

ஆம்பூரில் சமூக ஆா்வலா் 101-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் சமூக ஆா்வலா் 101-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் வ. அருள் சீனிவாசன். இவா் தொடா்ந்து பல்வேறு முக்கிய நிகழ்வுகளின்போது ரத்த தானம் செய்து வருகிறாா்.

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு மற்றும் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்பூா் ஸ்ருதி மருத்துவமனை ரத்த வங்கியில் 101-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT