திருப்பத்தூர்

கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி, மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக கமிட்டி தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT