திருப்பத்தூர்

மலைப்பாம்பு மீட்பு

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளியங்கிரி என்பவருடைய நிலத்தில் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு வந்தது. அதைப் பாா்த்த அவா் அச்சத்தில் சப்தம் போட்டாா். அதை கேட்ட பொதுமக்கள் அவரது நிலத்துக்கு சென்று மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் மலைப்பாம்பை கொண்டு சென்று நாயக்கனேரி காப்புக் காட்டில் விட்டனா்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT